இன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் பல மக்களைக் குளப்பும் படியான தவறான கருத்துக்களையும் மக்கள் மத்தியில் தீவிரவாத கருத்துக்களையுமே வெளியிட்டுவருகின்றனர் இவர்கள் கடந்த காலங்களிலும் இவ்வாறான கருத்துக்களையே வெளியிட்டு வந்தனர் . இவர்களின் செயல்களின் மூலமாக தமிழ் மக்களுக்கு எதுவித நன்மைகளும் இதுவரையும் கிடைத்ததில்லை எனவும் இவர்கள் இனி வரும் காலங்களிலாவது தமிழ் மக்களுக்கு நன்மை தரக் கூடிய தீர்மானங்களை எடுக்கவேண்டுமெனவும் நேற்று காலை கொழும்பு மகாவலி கேந்திர நிலையத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் மகாநாட்டில் அமைச்சர் இவ்வாறு [...]
Archive for the 'செய்திகள்' Category
தமிழ் மக்களின் நன்மைக்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பு இதுவரை எந்த முடிவினையும் எடுத்ததில்லை- தேசிய நல்லிணக்க அமைச்சர் கௌரவ விநாயகமூர்த்தி முரளிதரன்.
December 29, 2009தீபத்தின் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
December 28, 2009தீபத்தின் வாசகா்கள் அனைவருக்கும் தீபம் இணையத்தளம் தனது இதயம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் பெருமிதமடைகின்றது. மலரும் புத்தாண்டு சௌபாக்கியம் நிறைந்த புத்தாண்டாக அமையவும் வாழ்த்துகின்றது.
ஆசிரியர்.
தீபம்.நெற்
நிரந்தர நியமனம்கோரி கிழக்கு மாகாண தொண்டர் ஆசிரியர்கள் மகஜர் கையளிப்பு-
December 10, 2009தம்மை பணியில் நிரந்தரமாக்கும்படி கோரிக்கை விடுத்து கிழக்கு மாகாண தொண்டர் ஆசிரியர்கள் இன்று மாகாணக் கல்விச் செயலாளரிடம் மகஜர் ஒன்றைக் கையளித்துள்ளனர். மூன்று வருடங்களுக்கும்
உண்ணாவிரதப் போராட்டங்களில் ஈடுபடும் சிறைக்கைதிகள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளவென விசேடகுழு நியமனம்-
December 10, 2009சிறைச்சாலைகளில் உண்ணாவிரதப் போராட்டங்களில் ஈடுபடும் கைதிகள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ள விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக நீதி மற்றும் சட்ட மறுசீரமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. சட்டத் திணைக்களத்தின்
கருணா அம்மானின் அபரிதமான அரசியல் வளர்ச்சிக்கு உறுதுணையாக நின்று களத்தில் செயற்படும் மக்கள் தொடர்பாளர் திரு.ரஞ்சன்.
September 8, 2009தன் மக்களுக்காகவே சேவை செய்ய தன்னுயிரை தியாகம் செய்ய புறப்பட்ட ஓர் உன்னதமான மனிதன், தமிழ் இணத்தையே அழிவுப் பாதையிலிருந்து மீட்டெடுத்து தமிழர்களுக்கு கிடைக்கவேண்டிய அனைத்து உரிமைகளுக்காவும் அன்றிலிருந்து இன்றுவரை போராடிக்கொண்டிருப்பவர் அவர் தான் எம் தமிழ் மண்ணின் மைந்தன் கருணா அம்மான். அன்று தன்னுயிரை பற்றி
அகதி முகாம்களிலிருந்து சட்டவிரோதமான முறையில் மக்கள் வெளியேறவேண்டாம் – கருணா அம்மானின் செயலாளர் யூலியன்
September 8, 2009தமிழீழ விடுதலைப்புலிக்கெதிரான இலங்கை இரானுவத்தினரின் போர் நடவடிக்கையின் போது பாதிக்கப்பட்டு வவுனியா அகதி முகாம்களில் தங்கவைக்ப்பட்டுள்ள வன்னி நிலப்பரப்பை சேர்ந்த தமிழ் மக்கள் விரைவில் அவர்களின் சொந்த இடங்களுக்கே அனுப்பிவைக்கப்படவுள்ள நிலமையில் சில அமைப்புகளின் மூலம் சட்டத்திற்கு முரணான முறையில் வெளியேறிகொண்டு வருகிறார்கள். இவ்வாறு தவறான
சிரிப்பு வருது சிரிப்பு வருது சித்தப்பு, களவானிப் பயலுகள புளியமரத்தில் ஏற்றிவிட்டு மீண்டும் ஒருதடவை புதினம் பார்க்க எண்ணும் மதிகெட்ட தலமைகள்.
September 2, 2009பச்சிளம் பாலகிய பதைக்க பதைக்க(திருமலை வர்சா) கொன்றவனையும்(சுரங்க- ஜெகநாதன்), அதி சொகுசு வாகனங்கள திருடியவனையும், பார் உரிமையாளர்களிடம் கான்ரெக்ட் காரர்களிடம் கப்பம் வசூலித்த ஆசாமி (சுனாமிக்கண்ணன்) என்பவரையும்
தமிழர்களுக்காக முதலைக்கண்ணீர் வடிக்கிறது ஐ.தே.கட்சி
August 28, 2009தமிழ் மக்களின் மனங்களை வென்றெடுக்காத எந்த வெற்றியும் நிச்சயமானதல்ல என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்திருந்தார். நடந்து முடிந்த ஊவா மாகாணசபை,
தேசிய நல்லிணக்க மறுசீரமைப்பு அமைச்சரினால், தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தராக கலாநிதி எஸ்.எம்.எம். இஸ்மாயில் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.
August 18, 2009கடந்த முப்பது வருடகாலமாக புரையோடிப்போயிருந்த எமது இனத்தின் தேசிய நல்லிணக்கம் தற்போது எமது இலங்கைத்திருநாட்டின் “சமாதானத்தின்” தந்தை என அனைவரினாலும் ஏகமனதாக கௌரவிக்கப்படும்,
நடந்து முடிந்த தேர்தல்களில் எமக்கு வாக்களித்த பொதுமக்களுக்கு எனது இதயபூர்வமான நன்றிகள் – தேசிய நல்லிணக்க, மறுசீரமைப்பு அமைச்சர் கௌரவ வி.முரளிதரன்.
August 17, 2009கடந்த முப்பது வருடகால கொடிய யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்து, சுகந்திர இலங்கை மண்ணில், சுகந்திரமான முதலாவது தேர்தல்களை சந்தித்த யுத்த வெற்றியின் பரிசாக எமது நாட்டின் தலைவரும், எமது மக்களின் சுகந்திர விடுதலையில் அக்கறை கொண்டு

