தமிழ் மக்களின் மனங்களை வென்றெடுக்காத எந்த வெற்றியும் நிச்சயமானதல்ல என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்திருந்தார். நடந்து முடிந்த ஊவா மாகாணசபை,
Archive for August, 2009
தமிழர்களுக்காக முதலைக்கண்ணீர் வடிக்கிறது ஐ.தே.கட்சி
August 28, 2009தேசிய நல்லிணக்க மறுசீரமைப்பு அமைச்சரினால், தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தராக கலாநிதி எஸ்.எம்.எம். இஸ்மாயில் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.
August 18, 2009கடந்த முப்பது வருடகாலமாக புரையோடிப்போயிருந்த எமது இனத்தின் தேசிய நல்லிணக்கம் தற்போது எமது இலங்கைத்திருநாட்டின் “சமாதானத்தின்” தந்தை என அனைவரினாலும் ஏகமனதாக கௌரவிக்கப்படும்,
நடந்து முடிந்த தேர்தல்களில் எமக்கு வாக்களித்த பொதுமக்களுக்கு எனது இதயபூர்வமான நன்றிகள் – தேசிய நல்லிணக்க, மறுசீரமைப்பு அமைச்சர் கௌரவ வி.முரளிதரன்.
August 17, 2009கடந்த முப்பது வருடகால கொடிய யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்து, சுகந்திர இலங்கை மண்ணில், சுகந்திரமான முதலாவது தேர்தல்களை சந்தித்த யுத்த வெற்றியின் பரிசாக எமது நாட்டின் தலைவரும், எமது மக்களின் சுகந்திர விடுதலையில் அக்கறை கொண்டு
மட்டு மாநகர கால்பந்தாட்ட அணியும், இலங்கைப் பொலிஸ் திணைக்களத்தின் மட்டக்களப்பு வலய கால்பந்தாட்ட அணியும் சிநேகபூர்வமாக மோதிக்கொண்டன.
August 11, 2009மட்டக்களப்பு மாநகரசபையின் “உள்ளுராட்சி வாரம் 2009” இரண்டாவது நாளான 04.08.2009 அன்று பி.ப 2.30 மணியழவில,; மட்டு மாநகரசபைக்குட்பட்ட பாலர் பாடசாலைகளின் மழலைகளின் விளையாட்டு நிகழ்வு
புகழ்பெற்ற கதிர்காமம் முருகன் கோயில் புத்த பிக்குகளின் பிடியில் !!
August 11, 2009இலங்கையில் உள்ள புகழ்பெற்ற கதிர்காமம் முருகன் கோயிலை புத்த பிக்குகள் தங்களின் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர் என்று தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இக்கோயிலின் அருகே சிறிய புத்தர் கோயிலையும் கட்டியுள்ளனர். இது இலங்கையில் வசிக்கும் தமிழர்களை மிகவும் வேதனை அடைய வைத்துள்ளது. இலங்கையின் தெற்குப் பகுதியில் உள்ள கதிர்காமத்தில் உள்ள
கே.பி யின் கைதும் அதன் பின்னரான அரசியல் தீர்வும்.
August 8, 2009புலிகள் இயக்கத்தின் தற்போ தைய தலைவராகத் தன்னைப் பிரகடனப்படுத்திய கே.பி. என அழைக்கப்படும் குமரன் பத்ம நாதன் வெளிநாடொன்றில் கைது செய்யப் பட்டு விசாரணைக்காக இலங்கைக்குக் கொண் டுவரப்பட்டிருக்கின்றார். பயங்கரவாதத்து க்கு எதிராக
கிழக்கு மண்ணிற்கும், கிழக்கு மக்களுக்கும் பெருமை தேடித்தந்த பாவற்கொடிச்சேனை செல்வி.அமிர்தலிங்கம் யசோதா.
August 7, 2009தேசிய இளைஞர் விளையாட்டு விழாவில், கலந்துகொண்டு மட்டக்களப்பு மண்ணிற்கே பெருமை தேடித்தந்த எமது மண்ணின் மாணவி, காந்தி நகர், பாவற்கொடிச்சேனை, உன்னிச்சையை பிறப்பிடமாகக் கொண்ட செல்வி.அமிர்தலிங்கம் யசோதாவிற்கு இன்று எமது தமிழினமே வாழ்த்துக் கூறி நிற்கிறது. தேசிய இளைஞர் விளையாட்டு
தமிழர்களை ஏலம் போடும் தமிழ்த்தலைமைகளும் ஊடகங்களும் – அருகன்
August 5, 2009“ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன் மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய்” ஈழம் பெற்றெடுத்த பல தவப்புதல்வர்கள் மாபெரும் சாதனைகளை உலகளாவிய ரீதியில் மேற்கொள்கின்றபோது, தாயின் பெயரைச் சொல்லி தம்மைத்திடப்படுத்துவோர்கள் அவர்களின் பெருமையினையிட்டு அடிவயிறு இனிக்காதோ??? மாறாக,
அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு பிரதேசசபை தவிசாளரே தங்களின் மேலான கவனத்திற்கு.
August 5, 2009ஆலையடிவேம்பு பிரதேச சபைக்கு உட்பட்ட பன்சாலை மேற்கு வீதியில் உள்ள குறுக்கு வீதிகளில் ஒன்றான முதலாம் குறுக்கு வீதியில் சுமார் ஐந்து(5) குடும்பங்கள் வசித்துவருவது அனைவரும் அறிந்த ஒன்று. இவற்றினுள் வே.கங்காதரன் என்பவரின் காணியும், பரசுராமன் ஞானம்மா(சந்திராவதி என்பவரின் தமக்கை) என்பவரின் காணியும் அமைந்துள்ளது., ஆனால் அக்குறுக்கு வீதியில் வசிக்கும் ஐந்து குடும்பங்களின் அசௌகரியங்களை கருத்திலெடுத்து வே.கங்காதரன் என்பவர் அவிவீதியினை அகட்டிக்கொடுப்பதற்கு பெருந்தன்மையுடன் முன்வந்திருந்த போதிலும், ஆலையடிவேம்பு பிரதேச இணக்கசபை பிரதித்தலைவரும், உதவி பிரதேச செயலாளருமாகிய பரசுராமன் [...]
சித்தாண்டி சிறிலங்கா சுகந்திரக்கட்சியின் மக்கள் பணிமனைக்கு அமைச்சரும், கட்சியின் பிரதித்தலைவருமாகிய கௌரவ அம்மான் அவர்கள் விஜயம்.
August 5, 2009அண்மையில் சிறிலங்கா சுகந்திரக்கட்சியின் பிரதித்தலைவரும், தேசிய நல்லிணக்க மறுசீரமைப்பு அமைச்சருமாகிய கௌரவ விநாயகமூர்த்தி முரளிதரன்(கருணா அம்மான்) அவர்கள் தனது உத்தியோகபூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டிருந்தார்கள். இந்த விஜயத்தின்போது அமைச்சர் அவர்களின் வெகுஜன தொடர்பாளர் திரு.ரஞ்சன் அவர்களும், ஊடக செயலர் திரு.ஜூலியன் அவர்களும் சென்றிருந்தனர். சித்தாண்டி பிரதேச சுகந்திரக்கட்சி அமைப்பாளர் திரு.சீலன் அவர்களின் தலைமைத்துவத்தின் கீழ் சிறப்பாக இயங்கிவரும் அம் மக்கள் பணிமனையின் குறைபாடுகளை அமைச்சர் அவர்கள் கேட்டறிந்து கொண்டதுடன், அங்கிருந்தவாறே பொதுமக்களின் குறைபாடுகளையும் கேட்டறிந்து அதற்கான தீர்வுக்கான ஆலோசனைகளையும் [...]

