இங்கு காணப்படும் ஊனமுற்ற சிறுமியர்கள் போரில் ஈடுபட்டபோது கால்களை இழந்த புலி உறுப்பினர்கள். மயூரி இல்லம் என்ற வீட்டில் வசித்தவர்கள். இன்று இவர்கள் எங்கே? புலிகளின் ஊடகங்களில் இராணுவத்தாக்குதலினால் இறந்த பொது மக்கள் என்று எரியூட்டப்பட்ட உடல்கள் காண்பிக்கப்பட்டன. அதற்குள் இவர்களும் அடங்குவார்களா? அப்படியில்லையென்றால் இவர்கள் எங்கே இருக்கிறார்கள் ??
(நன்றி ஈழநாசம்)
Archive for June, 2009
இங்கு காணப்படும் ஊனமுற்ற சிறுமியர்கள் இன்று எங்கே?
June 19, 2009படையினரால் சுட்டுக்கொல்லப் படுகின்ற தமிழர்கள் யாவரும் விடுதலைப்புலிகளா ?
June 19, 2009சிங்கள பொலிசாரால் அல்லது படையினரால் சுட்டுக்கொல்லப் படுகின்ற தமிழர்கள் யாபேரும் விடுதலைப்புலிகளா? விடுதலைப்புலிகள் யாபேரும் தங்கள் நெற்றிகளில் விடுதலைப்புலிகள் என்று “குறி” போட்டுக்கொண்டா திரிகிறார்கள்?? ஆயுதத்துடன் திரிபவர்கள் எல்லோரும் விடுதலைப்புலிகளா? 20க்கு மேற்பட்ட கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய
அன்றொருநாள் அதே நிலவில் அவர் இருந்தார் எம் அருகே !!
June 17, 2009இராணுவத்தளபதி சரத் பொன்சேகா, கொமாண்டர்
வேந்திரா சில்வா ஆகியோருடன் அவர்களாலேயே
அழிக்கப்பட்ட தீபன், புலித்தேவன், புலிக்கொமாண்டர்
லோறன்ஸ்.
nfhLj;jtNd gwpr;Rg;Gl;lhz;b…
(நன்றி ஈழநாசம்)
தமிழீழத்தின் புதிய தேசியத்தலைவர் மே.த.கு பரந்தன் ராசன் !!!
June 17, 2009பொறியில் ஒரு கட்டுரை. வாசித்தபோது தலை சுற்றியது. நண்பர் ஒருவர் வாசித்துவிட்டு என்னையும் வாசிக்கச் சொன்னார். வாசித்துப்பார்க்க வேண்டிய நிர்ப்பந்தம். ஆயுதப் பேராட்டம் ஆரம்பித்த காலத்திலிருந்து தமிழ் மக்கள் சுயாட்சி உரிமைகள் பெற வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் கொள்கை மாறாமல் இன்றுவரை ஒருவர் செயல்பட்டுக் கொண்டிருக்கிறாராம் ஒருவர். இந்தியாவைத் தவிர வேறு எந்த நாட்டின் உதவியினாலும் ஈழத்தமிழர்களின் உரிமைகளை வென்றெடுக்க முடியாது
அரசாங்கம் புலியை வேட்டையாடியதோ இல்லையோ, புலியும் இராணுவமும் சேர்ந்து மக்களை வேட்டையாடியது.
June 14, 2009புலியின் சித்தார்ந்தம் இலங்கை மக்களுக்குச் செய்த அட்டூழியங்களைக் கூட்டிக்கழித்துப் பார்க்கும் ஒவ்வொருவரும், புலி அழிந்தே ஆக வேண்டும் என்பதில் மிகத் தெளிவாக இருந்தார்கள். ஆனாலும், புலி செய்ததற்கு சரி சமமாக மக்களை வதைக்கும் இன்னும் எந்த சக்தியையும் அனுமதிக்கக் கூடாது என்பதிலும் அவர்கள் தெளிவாகவே இருக்கிறார்கள் என்பதை மறுக்கக் கூடாது. இன்றையே தேதியில், இடம்பெயர்ந்தோர் தங்கு
மட்டக்களப்பில் தங்கியிருக்கும் இடம்பெயர்ந்த குடும்பங்கள் கிளிவெட்டி முகாமிற்கு மீள்குடியேற மறுப்பு !!
June 14, 2009திருகோணமலை மாவட்டம் மூதூர் கிழக்கில் பிரகடனப் படுத்தப்பட்டுள்ள உயர் பாதுகாப்பு வலயம் காரணமாக தமது சொந்த இடங்களில் மீள்குடியேற்ற மட்டக்களப்பு மாவட்ட முகாம்களில் தங்கியிருக்கும் குடும்பங்களில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை 56 குடும்பங்களைச் சேர்ந்த 226பேர் கிளிவெட்டி இடைத்தரிப்பு முகாமிற்கு அழைத்துச் செல்லப்படவிருக்கின்றனர். கிரிமுட்டி முகாமில் தங்கியிருக்கும் குடும்பங்களே
புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்பும் மீன்பிடி கட்டுப்பாடுகள் தளர்த்தப்படவில்லை !
June 6, 2009விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டுள்ள நிலையிலும் மீன்பிடித்தலுக்கான கட்டுப்பாடுகள் இன்னமும் தளர்த்தப்படவில்லை என தமிழக கரையோர மீனவர்கள் வருத்தத்தை வெளியிட்டுள்ளனர். இந்திய மற்றம் இலங்கை கடற்படையினரும், கரையோரப் பாதுகாப்புப் பிரிவினரும் தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகளை தொடர்ந்தும் மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. பதற்றமான சூழ்நிலையிலேயே தமது வாழ்வாரத் தொழிலை மேற்கொள்ள நேரிட்டுள்ளதென தமிழக மீனவர்கள் விசனம் தெரிவித்துள்ள
இறுதிப் பந்தில் பலம்பொருந்திய இங்கிலாந்து அணியை மண் கவ்வச் செய்தது நெதர்லாந்து
June 6, 2009சர்வதேச கிரிக்கட் பேரவையினால் நடத்தப்படும் உலகக் கிண்ண டுவன்ரி‐20 போட்டித் தொடரின் முதலாவது போட்டியில் கிரிக்கட் உலகின் ஜாம்பவான்களான இங்கிலாந்து அணி நெதர்லாந்திடம் எதிர்பாராத வகையில் அதிர்ச்சித் தோல்வியைத் தழுவிக் கொண்டது. ஐ.சீ.சீ டுவன்ரி‐20 உலகக் கிண்ண போட்டித்தொடரின் பி குழு முதல் சுற்று ஆரம்பப் போட்டியில் இங்கிலாந்து அணியும், நெதர்லாந்து அணியும் மோதிக் கொண்டன. உலகப் பிரசித்திப் றெ;ற லண்டனின் லோர்ட்ஸ் மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெற்றது. மழை காரணமாக போட்டி தாமதமாகவே ஆரம்பிக்கப்பட்ட போதிலும், [...]
கப்டன் அலி ‐ குமோடுன்டசன் உள்ளிட்ட 15; பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் ‐ அரசாங்கம் :
June 6, 2009கடல் சட்டத்திட்டங்களை மீறி, இலங்கையின் கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்த கப்டன் அலி கப்பலின் பணியாற்றிய முன்னாள் போர் நிறுத்த கண்காணிப்பு குழுவின் உறுப்பினர் குமோடுன்டசன் உள்ளிட்ட 15 கப்பல் பணியாளர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட உள்ளதாக அரசாங்கத்தின் உயர்மட்டத்தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரான்ஸ் தலைநகர் பாரீசில் இருந்து, புலிகளின் ஐரோப்பிய
காஷ்மீரில் மறுபடியும் கலவரம் – பெண்கள் கொலை வழக்கில் அரசியல்?
June 6, 2009சென்ற வாரம் தெற்கு காஷ்மீரின் சோபியன் நகர்ப்பகுதியில் பாதுகாப்புப்படையினரால் என்று பரவலாக நம்பப்படும் இளைஞர்கள் மூலம் ரகசியமாக இரு இளம்பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுத் தூக்கி எறியப்பட்ட சம்பவத்தையடுத்து காஷ்மீரின் சிறீநகரம் உட்பட பல பகுதிகளில் கலவரம் வெடித்ததுடன் பணி

