தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள்(T.M.V.P) கட்சியின் சார்பில் மட்டு. மாநகர சபை தேர்தலில் மாநகர முதல்வராக தெரிவு செய்யப்பட்ட மேயர் கௌரவ திருமதி. சிவகீர்த்தா பிரபாகரன் அவர்கள் சிறீலங்கா சுதந்திரக்கட்சியில் இணைவதற்க்கு இணக்கம் தெரிவித்துள்ளார். தேசிய நல்லிணக்க மறுசீரமைப்பு அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) அவர்களை மட்டக்களப்பிலுள்ள சிறீலங்கா
Archive for May, 2009
சிவகீத்தா சுகந்திரக்கட்சியில் இணைந்து கொண்டார்.
May 31, 2009பிரபாவின் மரபணுக்களை இந்தியா கோருவதற்கான வாய்ப்புக்கள் அதிகம்.
May 22, 2009முல்லைத்தீவில் நந்திக்கடல் ஏரிக்கு அருகே கண்டெடுக்கப்பட்ட உடல் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுடையது என்பதை மரபணுப் பரிசோதனை மூலம் (டி.என்.ஏ.) உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை பாதுகாப்பு வட்டாரங்களை மேற்கோள் காட்டி செய்திகள் வெளியாகியிருந்தன.
வன்னி அகதிகள் தங்கியுள்ள முகாம்களுக்கு ஐசிஆர்சி செல்வதற்கு தடை என பொய்ப்பிரச்சாரம்.
May 22, 2009வன்னியிலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்கியுள்ள முகாம்கள் சிலவற்றுக்கு ஐ.சி.ஆர்.சி. உட்பட மனிதாபிமான அமைப்புகள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டிருப்பதால் அந்த முகாம்களில் தங்கியுள்ள மக்களின் நலன்கள் தொடர்பாக அச்சங்கள் அதிகரித்துள்ள நிலையில், அவ்வாறான தடைகள் எதுவும் விதிக்கப்படவில்லையென அரசாங்கம் நிராகரித்திருக்கிறது.
ஆணிவேர் பிடுங்கப்பட்ட நிலையில் பயங்கரவாதம் முற்றாக அழிப்பு.
May 22, 2009பயங்கரவாதத்தின் ஆணிவேர் முழுமையாக அழிக்கப்பட்டுள்ள நிலையில் பயங்கரவாதம் எனும் மரம் மீண்டும் துளிர்விடாது என்பதுடன் கே. பி. பத்மநாதன் என்பவர் சர்வதேச பிடியாணை பிறப்பிக்கப்பட்ட ஒருவராவார் அவரை யாரென்றே எங்களுக்கு தெரியாது. என்று அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.
ரணில் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தனது வாழ்த்தினை தெரிவித்துக் கொண்டார்.
May 19, 2009புலிகளை இராணுவ ரீதியில் தோற்கடித்தமை தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தொலைபேசி மூலம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தினால் விடுக்கப்பட்டிருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;
ஜனாதிபதி இன்று நாட்டு மக்களுக்கு உரை:
May 19, 2009வட மாகாணம் பயங்கர வாதத்தின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டிருப்பதைக் கொண்டாடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதனால் இன்று முதல் ஒரு வாரத்திற்கு அரசாங்க நிறுவனங்களில் தேசிய கொடியை ஏற்றி வைப்பதற்குப் பொது நிர்வாக, உள்நாட்டலு வல்கள் அமைச்சு ஆலோசனை வழங்கியுள்ளது.
பொறுத்திருப்போம் இன்னும் சில மணித்தியாலயங்கள்.
May 18, 2009வன்னி மீட்பு நடவடிக்கை படையினரால் ஆரம்பிக்கப்பட்டபோது படையினருடைய பலத்தையும் தமது பலவீனங்களையும் புலிகள் நன்கு அறிந்து வைத்திருந்தபோதிலும் மக்கள் இவ்யுத்தத்தில் சந்திக்கப்போகின்ற இழப்புக்களை உதாசீனப்படுத்தி தொடர்ந்தும் போரில் நாட்டம் கொண்டிருந்தநிலையில் இன்று சிறு மைதானம் அளவு பிரதேசத்தில் முடங்கியுள்ளனர்.
பிரபா தற்கொலைக்குத் தயாராகிறார் – தகவல் பாதுகாப்பு அமைச்சு.
May 17, 2009வெள்ளமுள்ளிவாய்கல் பகுதியில் 3.5 சதுரக் கிலோமீட்டருக்குள் பிரபாகரனும் அவரது பிரதான தளபதிகளும் மறைந்திருக்கும் பகுதியை முற்றாக படையினர் சுற்றிவளைத்துள்ளனர்.
மீண்டும் உருவெடுத்துள்ள அதிபர் – ஆசிரியர் சேவை முரண்பாடுகள்.
May 16, 2009கல்வியமைச்சின் கீழ் உள்ள கல்விப் புலத்தில் இலங்கை ஆசிரியர் சேவை, இலங்கை அதிபர் சேவை, இலங்கை ஆசிரியர் கல்வியியலாளர் சேவை, இலங்கை கல்வி நிருவாக சேவை என நான்கு சேவைகள் உள்ளன.
பிரபாகரன் அன்று எமது தலைவர் கருணா அம்மான் அவர்களின் புத்திமதியைக் கேட்டிருக்க, இன்று இப்படியானதொரு நிலமை பொதுமக்களுக்கு ஏற்பட்டிருக்காது என்பது அனைவராலும் தெரிவிக்கப்பட்ட ஒன்று.
May 16, 2009ஈவு இரக்கமற்ற, வரட்டு கௌரவம் பிடித்த வேலுப்பிள்ளையின்ட மகன் பிரபாகரனிடம் எத்தனை முறை மன்றாட்டாக அன்றைய ஈடு இணையற்ற “தளபதி” கருணா அம்மான் அவர்கள் யதார்த்தத்தை துல்லியமாக விளக்கியிருப்பார். இன்று(வன்னி முழுமையாக படையினர் வசம் விழுந்ததை) நடந்து முடிந்ததை அன்று தீர்க்க தரிசனமாக எதிர்வுகூறிய அம்மான் அவர்களின் எந்தவிதமான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் பிரபாகரன் ஏற்றுக்கொள்ளவுமில்லை, அவற்றில் ஏதாவது ஒன்றை தமிழர்களின் விடிவிற்காக கருத்திலெடுக்கவுமில்லை.

